Thursday, August 9, 2007

Vatsalyam (Mannupugazh)

அந்தி சாயும் வேளை உலகம் முழுதும் படியளந்து களைத்து போகும் கண்ணபிரானை தன் இதயத்தில் தூங்கவைக்கும் தாயன்பு

நெஞ்சை வருடும் மயிலிறகு

கேட்போர் மனதையும் கொள்ளைகொள்ளும்

No comments: